மே-23 :
கடந்த மாதங்களில் நமதூர் பங்கில் பணியாற்றிய அருட்திரு.செட்ரிக் பீரிஸ் அடிகளார் மாற்றலாகி செல்வதால், புதிதாக நம் பங்கில் பதவியேற்கும் அருட்திரு.ஜோசப் அடிகளார் அவர்களுக்கு
, ஞாயிறு(23.05.10) மாலை 7.00 மணியளவில் பங்கு ஆலயத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
,பங்கு மக்களும்,பக்த சபைகளும்கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)
Monday, May 24, 2010
தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)
PattanamPortal. Powered by Blogger.
0 comments
Post a Comment