தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Monday, May 24, 2010

புதிய பங்குதந்தைக்கு வரவேற்பு

மே-23 :

கடந்த மாதங்களில் நமதூர் பங்கில் பணியாற்றிய அருட்திரு.செட்ரிக் பீரிஸ் அடிகளார் மாற்றலாகி செல்வதால், புதிதாக நம் பங்கில் பதவியேற்கும் அருட்திரு.ஜோசப் அடிகளார் அவர்களுக்கு
, ஞாயிறு(23.05.10) மாலை 7.00 மணியளவில் பங்கு ஆலயத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
,பங்கு மக்களும்,பக்த சபைகளும்கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top