தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, May 23, 2010

நமதூரில் ஐவர் கால்பந்தாட்டப் போட்டி துவக்கம்

நமதூரை சார்ந்த உடற்பயிற்சி ஆசிரியர் குழு சார்பாக,12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான (நமதூர் மாணவர்கள் மட்டும்) உள்ளூர் அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. கால் இறுதி மற்றும் அரை இறுதி போட்டிகள் 16-5-2010 அன்று முடிவடைந்த நிலையில்,இறுதிப்போட்டி வரும் 23-5-2010 அன்று நடைபெற இருக்கிறது.

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top