தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Sunday, May 23, 2010

புதிய துணை பங்குத்தந்தை பதவியேற்பு

நமதூரில் கடந்த ஒரு வரு காலமாக உதவி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்திரு.ஜோ அடிகளார் அவர்கள் தூத்துக்குடி  துறைமுக
பங்குக்கு மாற்றலாகி செல்கிறார்.அவருக்கு மாற்றலாக புதிய துணைப்பங்குத்தந்தையாக அருட்திரு.ராஜன் அடிகளார் பொறுப்பேற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு பங்கு மக்களின் சார்பாக எங்கள் வரவேற்பும் ,வாழ்த்துக்களும்....

0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top