Read More
தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)
Saturday, May 21, 2011
Saturday, May 7, 2011
இணையதளத்தில் பதிவு செய்தால் பிளஸ் 2 ரிசல்ட்!
பொதுநூலக இயக்குநர் இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் செல்போன் நம்பரை பதிவு செய்துவைத்திருந்தால் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வரும் 9ம் தேதி காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவர் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முழுவதும் வரும் 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பல்வேறு இணையதளங்களில்
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவர் பரிமளா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழ்நாடு முழுவதும் வரும் 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பல்வேறு இணையதளங்களில்
Tuesday, May 3, 2011
கடற்கொள்ளையர்களின் பிடியில் புன்னக்காயலைச் சேர்ந்த கப்பல் மாலுமி
சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில், கடந்த எட்டு மாதமாக சிக்கித் தவிக்கும், தூத்துக்குடி மாவட்ட கப்பல் மாலுமியை மீட்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலைச் சேர்ந்த மீனவர் லிட்டன் மகன் டனிஸ்டன்(26), தனியார் கப்பலில் மாலுமியாக பணிபுரிகிறார். இந்த சரக்கு கப்பல் கடந்தாண்டு செப்.,28ம் தேதி, பிரான்சிலிருந்து வளைகுடா நாட்டிற்கு சென்ற போது, சோமாலிய கடற்பகுதியில், அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் இக்கப்பலை சிறைபிடித்து கடத்தினர். இதில் பணிபுரிந்த டனிஸ்டன் உள்ளிட்ட 15 மாலுமிகள், பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.
Tags :
local news
வட்டார செய்திகள்
தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)
PattanamPortal. Powered by Blogger.