நமதூர் பங்கிலுள்ள இளைஞர்களின் சபையான புனித ஞானபிரகாசியார் சபையின்
ஆண்டு விழா நேற்று (27-6-10/ஞாயிற்றுகிழமை) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்குதந்தையர்கள் அருட்திரு ஜோசப் அடிகளார்,அருட்திரு.ராஜன் அடிகளார்,திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்ற,
சபையின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும்,பங்குமக்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.2009-10 ஆண்டின் சபை நிர்வாகிகள் |
தேநீர் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.
புதிய சபை நிர்வாகிகள் |
செல்வன்.ஜினோட்டோ ,பங்குதந்தை அருட்திரு,ஜோசப் அடிகளார்,திரு.கரோல் பர்னாந்து. |
புதிய தலைவருக்கு பொன்னாடை |
முந்தைய தலைவருக்கு,புதிய தலைவரின் பொன்னாடை |
புதிய தலைவரின் ஏற்புரை |
புதிய தலைவரின் இல்லத்துக்கு..... |
கத்தோலிக்க திருச்சபை இந்த ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்திருக்கும் இந்த
நேரத்தில், புதிய செயற்குழு நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்தி வரவேற்கிறோம்.
0 comments
Post a Comment