தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)
Sunday, June 27, 2010
திருச்சபையின் இளைஞர் ஆண்டு
கடந்த ஆண்டை குருக்கள் ஆண்டாக சிறப்பித்த நமது திருச்சபை,இனி வரும் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று
தூத்துக்குடியில் குருக்கள் ஆண்டின் நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சபையின் இந்த இளைஞர்கள் ஆண்டில்,தூத்துக்குடி மறைமாவட்டத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும்,வழிகாட்டுதல் முகாம்களும், கருத்தரங்குகளும்,இளைஞர்களுக்கான சமூக வளர்ச்சி பணிகளும் நடைபெறும் என தெரிகிறது.
தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)
PattanamPortal. Powered by Blogger.
0 comments
Post a Comment