தலைப்பு செய்திகள்(பிற தளங்களில் இருந்து)

Monday, August 16, 2010

ஜுபிலி ஆண்டு கொடியேற்றம்





புனித கன்னிமரியாளின் விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 15 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழா திருப்பலி முடிந்தவுடன்,பரலோக அன்னையின் திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்பட்டது. மேலும்  புனித தோமையார் தேவாலயம் கட்டப்பட்டு, 125 வது ஜுபிலி ஆண்டின் தொடக்கமாக, பங்குத்தந்தை.திரு.ஜோசப் அடிகளார் ஜுபிலி கொடியினை ஏற்றினார்.
அதன் பின்னர்
சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் நமது தேசியக்கொடி ஆலயத்தின் முன் பரிசுத்த கார்மேல் மாதா கொம்பீரிய சபையின் பிரசந்தியார் திரு.நிக்சன் பர்னாந்து அவர்களால் ஏற்றப்பட்டது.


விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.: 



0 comments

Post a Comment

தமிழில் உங்கள் கருத்துக்களை எழுத(Copy and Paste in the Comment box)

PattanamPortal. Powered by Blogger.

Back To Top