மகளிர் திட்டம் மூலமாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 25ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பம் செய்யுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,